KYC முழுமை அடையாத FASTag செயல் இழக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FASTag கள் மட்டுமே செல்லுபடியாகும். அதனைப் போலவே ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பயன்படுத்தும் பழைய பாஸ்ட் டாக்குகள் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு செயலிழக்க செய்யப்படும் என்பதால் உடனே வேலையை முடித்து விடுங்கள்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இன்னும் 1 நாள்தான் இருக்கு… உடனே வேலையை முடிங்க…!!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஉடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read more