முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more