தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக இருக்கும் எனவும் பணியினால் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் தைரியம் ஆசிரியருக்கு எப்படி வந்தது?… விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் முதல்வர் இதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை…
Read more“தோல்” தொழிலின் பிதாமகன் மறைவு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!!
கே.ஹெச் குழுமத் தலைவரும், தோல் தொழிற்சாலைகளின் முன்னோடியுமாண முகமது ஷாஹிம் சாஹிப் என்பவர் காலமானார். தமிழகத்தில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகனாக விளங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு இஸ்லாமிய மக்களின் மரியாதையை பெற்ற உன்னத மனிதரின் இழப்பு வருத்தம்…
Read more