தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே..! இந்த லிங்கை தொட்டால் ரூ.7000 அபராதம் ரத்து செய்யப்படும்… போக்குவரத்து துறை அனுப்பும் மெசேஜ்…? இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க.. உஷார்..!!!
சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…
Read moreபோடு செம….!! 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!
தமிழக அரசின் வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியகட்டளையாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையிலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, செப்டம்பர்…
Read more