சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,239-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
Related Posts
“வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கொடுத்து வைகோ என்னை மதிமுகவிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்”… மல்லை சத்யா பரபரப்பு குற்றசாட்டு…!!
மதிமுக கட்சியில் துரைவைகோ மற்றும் மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வைகோ முன்னிலையில் அவர்கள் இருவரும் கைக்குலுக்கி சமாதானம் செய்து கொண்டனர். மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மல்லை சத்யா எனக்கு…
Read moreஇங்கு 80% மக்களின் தினசரி வருமானம் ரூ.100க்கும் குறைவாக உள்ளது.. மக்கள் இந்த 3 விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும்… பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி…!!!
பிரபல அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து தற்போது ‘ஜன் சூரஜ்’ இயக்கத்தின் மூலமாக பீகாரில் அரசியலில் நுழைந்துள்ள பிரசாந்த் கிஷோர், இன்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் பயணமும், அரசியல் நிலைப்பாடுகளையும் மிகத் திறமையாக பகிர்ந்தார். பீகாரின்…
Read more