தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!
கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…
Read moreதமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…
Read more