எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
“அன்புமணி இடத்தில் காந்திமதி”… மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா..? கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள்… பாமகவில் சலசலப்பு..!!
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல்…
Read moreBreaking: மீண்டும் அதிர்ச்சி…! இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
ராஜஸ்தான் மாநிலம் ரத்ன கார் மாவட்டத்தில் பனுடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய நிலையில் தற்போது இந்திய விமானப்படை விபத்தில் 2 பேர்…
Read more