எல்லோருடைய வாழ்க்கையிலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த செக்ஸ்க்கு ஆண்மை ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உண்டாகும். அதில் குறிப்பாக ஆண்மைத் தன்மை அதிகரிக்க பொய் விளம்பரங்களை பார்த்தும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டும் போலி மருந்துகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து வரும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.

அதை தினமும் காலை உணவு சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்து 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 3 பேரீச்சம்பழங்களை உட்கொண்டு வர, அதனுடன் பசும்பாலை அருந்தினால் உடலுக்கு இன்னும் நல்லது. இதன்படி தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகி விடும். உடலுக்கு எந்த பக்கவிளைவும் இல்லாத அளவுக்கு இந்த இயற்கை முறையை கடைபிடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.