தனியார் நிதி நிறுவன ஊழியர் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள…
Tag: Tenkasi
தொடர்ந்து நடைபெறும் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!
பெட்டிக்கடைகளில் தொடர்ந்து திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு…
தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பு மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள…
தீவிரமாக நடைபெற்ற சோதனை…. சிக்கிய ஆட்டோ டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர்…
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மனு….!!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி, பிள்ளை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்து 1600 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம்…
வெளியே சென்ற பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. தென்காசியில் கோர விபத்து…!!
அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி…
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார…
போதை வாலிபரின் அட்டூழியம்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
மது போதையில் பால் வியாபாரியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள இடையர்தவணை கண்ணன் என்பவர் வசித்து…
ஊருக்கு சென்ற போலீஸ்காரர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் முருகேசன்…
பெற்றோருடன் தகராறு…. கோபத்தில் வெளியேறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கனாபேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.…