கடைவீதிக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் கடைவீதியில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் பகுதிக்குள் புகுந்தது. சில வாலிபர்கள் பாம்பை…

Read more

Other Story