கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன்…. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(10) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் பிடாரியம்மன் கோவில்…

Read more

இடிந்து விழுந்த பால்கனி சுவர்…. காயமடைந்த 3 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வடக்கு மாவட்ட வீதி செட்டி தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகைக்கு குடியிருக்கும் பழமையான வீட்டில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென நிர்மலா தங்கி இருந்த வீட்டு மாடியில் உள்ள…

Read more

Other Story