வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்,…
Tag: Sivagangai
கரையில் அமர்ந்திருந்த மனைவி… சைகை காட்டிய கணவன்… பின் நேர்ந்த சோகம்…!!
குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை…
பெற்றோரின் அலட்சியம்…. குட்டையில் சிறுவர்களின் விளையாட்டு…. எதிர்பாராமல் நேர்ந்த சோகம்….!!
குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மூங்கில் ஊருணியை சார்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன்…
ரோந்து பணியில் போலீசார்….. தெரியவந்த உண்மை…. அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது….!!
மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டியில்…
குறுக்கே பாய்ந்த நாய்…. தடுமாறிய மோட்டார் சைக்கிள்… நேர்ந்த சோகம்…!!
நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர்…
ஒருபக்கம் கடன் கொடுத்தவர்கள்… மறுபுறம் மாமியார் தொந்தரவு… பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை..!!
தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்…
உன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..!!
சிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
சிவகங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி – சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை… பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் டிஸ்சார்ஜ்!
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526…
சிவகங்கையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்தனர்!
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…