கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…

Read more

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம்…. மது பிரியர்களால் தொந்தரவு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்து மது பிரியர்கள் மது வாங்கிவிட்டு சாலையோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரம் போதையில்…

Read more

பல மடங்கு கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருவிழாவில் தமிழகம்…

Read more

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால்…. நோய் பரவும் அபாயம்…. பொது மக்களின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம்- சிதம்பரம் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள், கோழி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் மூலமாக சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடி பாகத்தில் இருக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு…

Read more