கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…
Read more