சேரம்பாடியில் அட்டகாசம் செய்ததால் பிடிக்கப்பட்ட சீனிவாசன் என்ற யானை தற்போது கும்கி யானையாக மாற்றப்பட்டு, ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக அதே…
Tag: #Nilgiris
உங்க சண்டைய விடுங்க… முதல்ல வேலைய பாருங்க… அதை பிடிக்க போறிங்களா இல்லையா…? தொடரும் போராட்டம்…!!
ஒற்றைக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
12 ஆண்டுகள் கழித்து… பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில்…
யாரும் பயப்படாதிங்க… இன்னைக்கு பிடிசிருவோம்… மயக்க ஊசி செலுத்தும் முயற்சி…!!
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து…
ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!
மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது. நீலகிரி…
ஐயோ கொம்பன் மறுபடியும் வந்துருச்சே… இனிமேல் என்ன ஆக போகுதோ… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!
ஒற்றைக்கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே…
நாங்களே செய்து முடிப்போம்… சிங்கப்பெண்களின் துணிச்சலான செயல்… இனிமேல் இப்படித்தான்…!!
மது விற்பனை செய்த வாலிபர்களை கையும் களவுமாக பழங்குடியினப் பெண்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோக்கல் என்ற கிராமத்தில்…
ஒருவேளை விஷம் இருக்குமோ… ஹரியானா ஹோட்டலில் சாப்பாடு… மர்மமாக இறந்த இருவர்…!!
ஹரியானா ஹோட்டலில் சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய…
எவ்வளவோ மருத்துவம் பாத்தாச்சு… மனமுடைந்த முதியவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!
பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள…
அனைத்து இடங்களிலும் சோதனை… சட்ட விரோதமாக விற்பனை… வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.…