அதிமுகவில் குவியும் மாற்றுக்கட்சியினர்..சி.வி. சண்முகம் முன்னிலையில் இணைந்த 500 பேர்…புவனகிரியில் நடந்த மாஸ் சம்பவம்!!
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, சி.வி. சண்முகம் MP முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு அதிமுகவின் அடையாளத் துண்டை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற சி.வி. சண்முகம், அவர்கள் கட்சியில்…
Read more