தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விறுவாகம் ஜெ.ஜெ நகர் பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் உள்பட 7  பேர் அப்பகுதியில் இருக்கும் அய்யனார் கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தகம் பூண்டி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி…

Read more

கொழுந்துவிட்டு எரிந்த தீ… நாசமான வைக்கோல் போர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

திருநங்கைகளிடம் தகராறு… தட்டி கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை…

Read more

கோவிலுக்கு சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.…

Read more

திடீரென தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கண்டித்த போலீஸ்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

நவராத்திரி சிறப்பு அலங்காரம்…. மகாலட்சுமியாய் அருள் பாலித்த சித்தர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை…

Read more

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாதமங்கலம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நான்கு ரோடு அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!

கோவை நோக்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயபாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

மரத்தை வெட்டிய விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசாணி பாளையம் கிராமத்தில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் வயரில் பட்டு கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன்…

Read more

பாலத்தின் மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

அரை பவுன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக்…

Read more

சேறும், சகதியுமாக மாறிய சாலை…. நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழ கோட்டை கிராமத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் மண் சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் காலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.…

Read more

அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு… வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.…

Read more

4 1/2 கிலோ தங்கம், 50 லட்சம் பணம் கையாடல்…. ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

கடைவீதிக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் கடைவீதியில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் பகுதிக்குள் புகுந்தது. சில வாலிபர்கள் பாம்பை…

Read more

அதிகரித்த பிரசவ வலி…. பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் மலை கிராமத்தில் சிந்து என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. உடற்கல்வி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பில்சின்னாம் பாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கடம்பறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்… கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவானந்தம்…

Read more

திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது. இந்நிலையில் திருத்தணி…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்கள் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று  இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் விவேகானந்தரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன் ஹரிஷ் ஆகியோருடன் புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் பிரேக் பிடித்ததால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு வீட்டிற்கு சென்று…

Read more

மது போதையில் தகராறு…. கூலி தொழிலாளி அடித்து கொலை…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் குளத்து தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மகாதேவனுக்கும் தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

Read more

சட்டவிரோதமான செயல்…. 7 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்/ அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

அடுத்தடுத்து வேட்டையாடப்படும் கால்நடைகள்…. மர்ம விலங்கின் அட்டகாசம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் கிழக்கு தலவு மலை பகுதியில் இருக்கும்  தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து இழுத்துச் சென்றது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விலங்கின் கால் தடயத்தை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஸ்கிரீம் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்…

Read more

மகள்களுடன் கடைக்கு சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சுப்ரமணியபுரத்தைச்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

பயங்கரமாக மோதி கவிழ்ந்த கார்…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. விபத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று…

Read more

“என்னை லவ் பண்ணு” மாணவியின் கையை பிடித்து வற்புறுத்திய கல்லூரி மாணவர்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இதேபோல குடிசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி மாணவி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் நின்று…

Read more

மது குடித்ததை கிண்டல் செய்த நண்பர்…. டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உமயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன்…

Read more

விடுதி அறையில் பெண் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து…

Read more

பழனி பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன்…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

Other Story