திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டையை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி ராமாத்தாள்…
Tag: # Death
நேபாள விமான விபத்தில் 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்…!!!
நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் . நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது…
தருமபுரியில் கோர விபத்து… இருவர் பலி..!!
தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட…
விவகாரத்தால் வந்த விபரீதம்…!!
போடியில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயகனுறைச் சேர்ந்த பிரியங்கா, தனது…
மோட்டார் வாகன விபத்தில்… முதியவர் பலி…!!
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள திருமலை நகர்…
தண்ணீர் லாரியில் சிக்கிய வாலிபர் பலி…!!
சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள…
அடுத்தடுத்து தற்கொலை…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!
எறும்புக்காடு வைரக்குடியினை சார்ந்த ஜெகன் என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததால் நாகர்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் எறும்புக்காடு…
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!
இரணி அருகே 8_ஆம் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர்…
அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!
சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு…
“கிணற்றில் குளித்த மாணவன் பலி “
கோத்தகிரி வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு விசாரணை நடைபெற்று…