தமிழ்நாடு- கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் திருநெல்வேலி சரக…
Tag: # Death
சென்னை விமான நிலையத்தில்…. பரிசோதனை செய்யும்போது உயிரிழந்த வங்கதேச பயணி..!!
சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73).…
விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!
திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி…
“புத்தாண்டில் விபத்து” 5 நாள் தீவிர சிகிச்சை….. மருத்துவர்கள் கைவிரிக்க…. உயிரிழந்த மாணவன்…!!
புத்தாண்டில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவன் 5 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர்…
பாகிஸ்தானில் 25 வயதான சீக்கியர் கொலை…!!
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நன்கான சாஹிப் குருத்வாரப்…
2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!
அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர்…
ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்.!!
குஜராத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்…
“படியில் பயணம் நொடியில் மரணம்” கன்னியாகுமாரி வாலிபருக்கு ரயிலில் நேர்ந்த விபரீதம்….!!
கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம்…
தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!
காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…