புதுச்சேரியில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 194ஆக உயர்வு!

புதுச்சேரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை 176 பேர் கொரோனா வைரஸால்…

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா?…முன்எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய சீனா!

வூஹான் நகரிலுள்ள சுமார் 1.1 கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை நடத்த சீனா அரசு  திட்டமிட்டுள்ளது.   சீனாவின் ஹூபே…

10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் – பள்ளிக்கல்வித்துறை!

10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்மிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு…

அதிர்ச்சி தகவல் – சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு…

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கோயம்பேடு பூ சந்தை மாதவரத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மே 3ம் தேதி வரை பந்த் அறிவிப்பு!

கோயம்பேடு பூ சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ம் தேதி வரை பந்த் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில்…

உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்வு…. 24 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை – முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்!

கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா…

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில்…

BREAKING : தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்துள்ளனர்…. மொத்த எண்ணிக்கை 457ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது; தகனம் செய்வதை தடுக்காதீர்கள்- சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் கொரோனா…

சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 285ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்…

ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க பத்திரம் எழுதுவோர் சங்கம் கோரிக்கை!

ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு துறைக்கு அத்தியாவசிய பணியிலிருந்து விலக்கு தர முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். சீனா தொடங்கி உலக…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 98…

ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்…

தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது அதை தடுக்க நினைப்பது சர்வாதிகாரம் – அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னிச்சையாக நிவாரணம் வழங்க கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவை…

BREAKING : தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா…

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.…

நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை – பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை ஏப்.,14ம் தேதிக்கு பின்னர் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வா்களுடன் காணொலிக்…

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 28 வயது இளைஞர் குணமடைந்தார்!

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த…

தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்…

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை – அரியலூரில் பரபரப்பு!

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம்…

ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள்…

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர்…

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆக உயர்வு – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின்…

இந்தியாவில் கொரோனா வைரஸால் 206 பேர் உயிரிழப்பு உயிரிழப்பு… 6,741 பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் என மத்திய அமைச்சர்…

ஊரடங்கை 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை…. நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்…

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது.…

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ள நிலையில் வீடுகளில்…

BREAKING : கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை தமிழகம் வரவில்லை – சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா பரிசோதனைக்காக நேற்றிரவு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால்…

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா…. மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,386ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு… 199 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

கர்நாடக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் – கொரோனா நிவாரணத்திற்கு ரூ.15.36 கோடி!

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5…

2,500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ்…

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – முதல்வர் சொன்ன பதில்!

10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக…

தமிழகத்தில் கொரோனா தொற்று 3ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது – முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என…

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… முதல்வர் பழனிசாமி பதில்!

“கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  கொரோனா வைரஸ்…

கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்வர் பழனிசாமி பேட்டி!

கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை…

கொரோனா தடுப்பு நடவடிக்கை… 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் உட்பட 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து…

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு முன்பைவிட வலுப்பெற்றுள்ளது – பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்.,14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்…

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் திட்டம் தொடங்கியது!

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை…

சென்னையில் கொரோனா பாதித்த 74 வயது மூதாட்டி குணமாகி வீடு திரும்பினார் – முதல்முறையாக புகைப்படம் வெளியீடு!

சென்னையில் 74 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக சுகாதாரத்துறை…

முதல்வர் பொது நிவாரண நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய உத்தரவு!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின்…

15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி – தமிழக அரசு அரசாணை!

15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் அணைத்து…

மருத்துவ, பொருளாதார ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார் – நவநீதகிருஷ்ணன் தகவல்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம்…

கொரோனாவால் பட்டினிச்சாவுகள் ஏற்படாமல் தடுக்க அரசு திட்டமிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின்…