#BUDJET BREAKING: இந்த 5 மாவட்டங்களில் இலவச Wifi சேவை..!!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இதை உடனே செய்ய உத்தரவு….!!!

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார…

Read more

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

71 அடி உயரம் உள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல்,…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த மாதம் முதலில் வெள்ள பாதிப்பானது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது மீண்டும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வைகை…

Read more

corona: இந்த 5 மாவட்டங்களுக்கு அலர்ட்…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் கடந்த வாரம் ஒற்றை விளக்கத்தில் பதிவான…

Read more

மக்களே உஷார்….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்…

Read more

வைகை கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வைகை நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின்…

Read more

உயரும் வைகை அணையின் நீர்மட்டம்… 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின்…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. யாரும் போக வேண்டாம்…!!!

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

Alert: 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு வாகன சேவை தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக அரசு நேற்று 5 மாவட்டங்களில் நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளது. சுமார் 1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்னோக்கு மருத்துவ பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்”…. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த பயணம் எங்கு தெரியுமா….???

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர்,…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more