JUSTIN: செங்கல்பட்டு கூவத்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்…. 5 பேர் காயம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு…

Read more