தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்திற்குள்…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 4g சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. வீடுகளுக்கு பைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும்…
Read more