ALERT: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சி எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 15 மாவட்டங்களில் கனமழை…. லிஸ்ட் இதோ..!!

தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருநெல்வேலி…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

BIG Alert: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதன்படி…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. அலார்ட் ஆகுங்க….!!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 23) 15 மாவட்டங்களில் கனமழை….. ஜில் ஜில் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

Read more

Justin: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அனேக இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வைத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான…

Read more

Other Story