நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை நீக்கக்கூடாது…. அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் பெயரை கட்டாயம் நீக்க வேண்டும் என்றால் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் பெயர்…
Read more“நான் முதல்வன் திட்டம்” மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்…. இதுல இவ்ளோ பேருக்கு பயனா..? அதிகாரப்பூர்வ தகவல்…!!!
தொழில் மற்றும் அரசு பணிகளில் சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…
Read moreதமிழகம் முழுவதும் இன்று(மார்ச்1)…. 12th மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஆரம்பம்….!!!
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த மாதம் செய்முறை…
Read moreபொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களே…. இன்றே(20.1.23) கடைசி நாள்…. உடனே வேலையை முடிங்க…!!!
மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…
Read more