யாரும் வெளியே வராதீங்க… அடுத்த 5 நாட்களுக்கு அலெர்ட்… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதாவது மார்ச் 31 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்பதால்…

Read more

மக்களே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும். தொடர்ந்து இரண்டு நாள் மிக அதிக வெயிலில் இருக்க…

Read more

யாரும் வெளியே செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

“அச்சுறுத்தும் வெயில்”…. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி….? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை பதிவு செய்துள்ளது. இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்…

Read more

ALERT: இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனி தான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…

Read more

மக்களே..! 11 மணிக்கு பின் வெளியே செல்ல வேண்டாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

Other Story