ஒரே ஒரு பைக்.. மொத்தமாகப் பிரிந்த உயிர்… பைக் தராததால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…!!!
விழுப்புரம் மாவட்டம் மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனக்குப் புதிய பைக் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த…
Read more