ஒரே ஒரு பைக்.. மொத்தமாகப் பிரிந்த உயிர்… பைக் தராததால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனக்குப் புதிய பைக் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த…

Read more

புது வீட்டுக்கு கரண்ட் கனெக்ஷன் கேட்டா ₹4,000 கேட்கிறதா? – கம்பி எண்ணும் மின்வாரிய பெண் அதிகாரி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதிய மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஹரிகிருஷ்ணன்…

Read more

பாதரசத்தை உடலில் செலுத்தினால் என்னவாகும்?… வேலை கிடைக்காத விரக்தியில் நடந்த விபரீதம்… இளைஞரின் உருக்கமான பின்னணி..!!!

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த துளசிராம் என்ற இளைஞர், ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்காத மனஉளைச்சலால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.இ பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில்…

Read more

செம குஷி…! பொங்கல் விளையாட்டு போட்டிகள்…. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று 12-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்களின் சார்பாக நடத்தப்பட்டது. மேலும் இப்போட்டியில்…

Read more

“மொத்தமும் டூப்ளிகேட் தான்”…. ரூ.7 லட்சத்தை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பக்கிரி. இவரது  மகன் அழகுநாதன் (39) டிராவல்ஸ் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் அழகுநாதன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடக…

Read more

Other Story