“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

“செல்போனில் தொடர் வீடியோ கேம்”… பார்வை குறைபாடால் மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடலூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் ராசாபேட்டை பகுதியில் இருக்கும்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு…

Read more