“திருமணமான பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர்”… போன் போட்டு திட்டிய அக்கா… கடைசியில் மாட்டு கொட்டகையில்… விபரீத சம்பவம்..!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் ஒரு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இங்கு கர்நாடகாவை சேர்ந்த அமல்ராஜ் என்ற 28 வயது வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சக பணியாளர்களுடன் தங்குகிறது அங்கு வேலை பார்த்து வந்தார்.…
Read more