BREAKING: தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

உஷார்…! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெப்பம்…. பயங்கர எச்சரிக்கை…!!!

நாட்டின் பல பகுதிகளில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதி தீவிரமடைந்து வருகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் கோடை வெப்பம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பலவீனமான எல் நினோ நிலைமைகள் இருந்தபோதிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த…

Read more

ALERT: 2 நாள்கள் உஷாரா இருங்க… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியத்தை உணருவார்கள்…

Read more

தமிழகத்தில் தேர்தல் நாளான்று மழை பெய்யுமா எப்படி…? வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில்  அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள், புதுவை…

Read more

BREAKING: வானிலை மாறுகிறது… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை…

Read more

தமிழகத்தில் இன்று வெப்பநிலை உச்சம் தொடும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு அதிக வெப்பம்… எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம்…

Read more

வருகிறது ஆபத்து: தமிழக மக்களே அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் (105 டிகிரிக்கு மேல்) உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக காலையில் கூட…

Read more

கஷ்டகாலம் ஆரம்பிருச்சே…! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து வெயில்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை வறண்ட…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில்…. இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்…

Read more

உஷார் மக்களே….! தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மலை பெய்தது. நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சில பகுதிகளில் இடியுடன்…

Read more

மக்களே ஜனவரி 6….! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…. உஷாரா இருங்க…!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜன.1) வடமேற்கு திசையில்…

Read more

வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி போடும் திமுக…. துருப்பிடித்த யுக்தியை மக்கள் நம்பமாட்டாங்க…. அண்ணாமலை விமர்சனம்…!!!

தென்மாவட்டங்களை மழை வெள்ளம் கடுமையாக புரட்டி போட்டிருக்கிறது. மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டில் இருந்த நிலையில்  மக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல்…

Read more

புண்படுத்துகிறது இப்படி பேசாதீங்க….! விமர்சனங்களுக்கு வானிலை மையம் பதில்…!!!

தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு சென்னை வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

BREAKING: இன்று முதல் டிச 18 வரை கனமழை…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும்….. வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில்…

Read more

மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம்…!!

புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி வரை தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகயிருக்கிறது.…

Read more

வங்கக்கடலில் புயல் உருவாகிறது….. வானிலை மையம் எச்சரிக்கை தகவல்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் வலுபெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக மாறும், காற்றழுத்த தாழ்வு…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

Breaking: தொடங்கியது பருவமழை…. இனி அடிக்கடி லீவ் தான்…!!

தமிழ்நாடு-கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வீரியம் குறைந்தே காணப்பட்டாலும், போகப்போக வீரியம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையில் இன்று அதிகாலை தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழக மக்களே உஷார்…! அடுத்த 48 மணி நேரத்தில்….சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில்…

Read more

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அக்டோபர் 9ம் தேதி வரை மிதமான மழைக்கு…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.…

Read more

BIG ALERT: மிரட்ட வருகிறது “மோக்கா” புயல்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது நாளை (மே 8) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கே நகரும் என்று சென்னை…

Read more

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், க.குறிச்சி, சேலம், தி.மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை…

Read more

BIG BREAKING: வங்கக் கடலில் புயல் உருவாகிறது…. வானிலை மையம் கணிப்பு…!!!

2023ஆம் ஆண்டின் முதல் புயல் வங்கக் கடலில் மே 8ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் மே…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்….. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது…

Read more

இன்றும், நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம் தகவல்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்….!!!

தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 1ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…

Read more

எச்சரிக்கை…! இன்றும், நாளையும் அலெர்ட்டா இருங்க…! வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்றும், நாளையும்  அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…

Read more

இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

Read more

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை…

Read more

மக்களே அலெர்ட்!… இரவு நேரங்களில் உறைபனி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2  முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும்…

Read more

Other Story