தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை… மக்களுக்கு குஷியான செய்தி…!!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்கு  சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,…

Read more

BREAKING: நிலைமை மாறுகிறது .. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த இரண்டு வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையுமென்று மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நாளை…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் உள் மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அனேக இடங்களில் 38 முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்…

Read more

BREAKING: இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் சமவெளி பகுதிகளில் 3 முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். ஏப்ரல் 9 மற்றும் 10…

Read more

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்சு அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல…

Read more

BREAKING: வெளுத்து வாங்குகிறது கனமழை… வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அதனைப் போலவே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர்…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி நாளை கனவாலை பெய்யும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கலியாவூர் முதல் புன்னை காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்தவும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரியில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான…

Read more

தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பகல் 10 மணி வரை கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கனமழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வானம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று…

Read more

தமிழகத்தில் டிச.28 வரை… 55 கி.மீ வேகத்தில்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. அரபிக்கடலை நோக்கி பயணிக்கும் சுழற்சி…!!!

தென் மாவட்டங்களை வரலாறு காணாத மழையால் மூழ்கடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.…

Read more

BREAKING: மீண்டும் கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து…

Read more

4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீட்டிப்பு…. யாரும் வெளியே வராதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

இனிமேல் தான் மிகப்பெரிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்….!!!

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும்….!!

தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: கனமழை அடிச்சு வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…. அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை,…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதீ கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய…

Read more

புயல் எப்போது கரையை கடக்கும்?…. வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்….!!!

மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் இன்று முற்பகல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு…

Read more

BREAKING: நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் …. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறும். பின்னர்…

Read more

வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2023…. வெளியான ஆய்வறிக்கை….!!!

ஐநாவின் உலக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் கடல் நீர்மட்ட உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது. இதற்கு உலகின் சராசரி…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ.!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மயிலாடுதுறை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் 4 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூ, அரியலூர், திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நான்கு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை…

Read more

BREAKING: தமிழகத்தில் பொளந்து கட்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13…

Read more

ALERT: இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்…. 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றுக்குள் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது நவம்பர் 17 முதல் நவம்பர் 22 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

5 நாட்களுக்கு மழை: அலர்ட் கொடுத்த வானிலை மையம்….!!!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

Read more

13 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் தற்போது தாழ்வு…

Read more

11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா…

Read more

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருவள்ளூர், சென்னை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,…

Read more

ALERT: மிக கனமழை அடிச்சு வெளுக்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும்…

Read more

BIG BREAKING: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை,…

Read more

ஹாமூன் புயல்…. 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…..!!!!

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பிற்பகலில் வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் , தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

Read more

வங்கக் கடலில் உருவாகிறது புயல்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இரவு 8 மணிக்குள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில்…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற…. வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில்…

Read more

அக்.20இல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10:00 மணி வரை பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

Other Story