ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. உலா வந்த காட்டு யானை…. எச்சரித்த வனத்துறையினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, லாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பணிகள் செல்வதற்கு தடை…
Read more