லஞ்சம் கேட்டு துன்புறுத்தல்…. லாரியின் உரிமையாளர் போராட்டம்… மின்கம்பிகளை பிடித்து தற்கொலை மிரட்டல்… அதிரிச்சி வீடியோ..!!

தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் அணில் கவுட் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாக கூறி அவர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது…

Read more

Other Story