அடக்கடவுளே!…. நீங்களா இப்படி செய்தீர்கள்?… ரகளையில் ஈடுபட்ட டிராபிக் போலீஸ்…. வாகன ஓட்டிகள் வருத்தம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னரின் வருகைக்காக  டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிளாம்பாக்கம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த…

Read more

அக்கா திருமணத்தில் ரகளை செய்த தங்கை…. நொடியில் நேர்ந்த திடீர் திருப்பம்…. குழப்பத்தில் குடும்பத்தினர்….!!!!

பீகார் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் எனும் கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகளானது நடந்துகொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசித்து வரும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் தான் மணமகன். திருமண நாளன்று மணமகன்- மணப்பெண்  இருவரும் மேடைக்கு…

Read more

கிளாஸ் ரூமில் மாணவ-மாணவிகள் ரகளை…. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தர்மபுரி மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து…

Read more

Other Story