சட்டசபை தேர்தல்… மேகாலயாவில் 12.06 %, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவு…!!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து…

Read more

200 யூனிட் இலவச மின்சாரம்…. ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்… காங்கிரஸ் வாக்குறுதி…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்தியேக மெட்டு… எங்கு தெரியுமா…? இதோ சுவாரஸ்யமான தகவல்…!!!!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

“பள்ளி, விவசாயம், சுற்றுலா”…. மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.…

Read more

Other Story