குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

Other Story