முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில்…

Read more