1 இல்ல 2 இல்ல 610 கிராமங்களை ஒன்றிணைத்து… தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி…!!!

தமிழக மீனவர்களுக்காக புதிதாக கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் கீழ் கட்சி உருவாக்கப்படும் என கூறிய…

Read more

Other Story