“உங்களை தேடி, உங்கள் ஊரில்” அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு…!!

தமிழக அரசின் திட்டங்களை கண்காணிக்கவும், மக்களின் குறைகளை களையவும் உங்களை தேடி, உங்கள் ஊரில்  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மாதமும் 4வது…

Read more

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை இந்த முகாமை நடத்தவும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே…

Read more

“லியோ” சிறப்பு காட்சி வெளியீடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மாவட்ட ஆட்சியர் உறுதி…!!!

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது…

Read more

தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும்…

Read more

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை கட்டாயம் செய்யவும்…. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கிறதா? மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? என்பதை கண்காணிக்கவும், அரசு ஆரம்ப சுகாதார…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய…

Read more

தமிழ்நாடு முழுவதும் மே-1 ஆம் தேதியன்று…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த உத்தரவு…!!!

ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத…

Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. மகிச்சியில் மக்கள்…!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர்…

Read more

“திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் கூடாது”… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

“குடியரசு தின விழாவில் அந்த தவறு நடக்கக்கூடாது”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு…. இறையன்பு ஐஏஎஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சுதந்திர தின விழாவில் பட்டியல் இன தலைவர்கள்…

Read more

Other Story