நிறைவடைந்த பராமரிப்பு பணிகள்…. நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில்…
Read more