அடடே சூப்பர்…! மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்…!!!
சமீபத்தில் மானாமதுரை மட்பாண்டங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மண்பாண்டத் தொழிலுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரம் மிகப் பெயர் பெற்றது. மானாமதுரை மண்பாண்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் களிமண்ணானது வைகை ஆறு மூலம் வளப்படுத்தப் படுகிறது. பானையின் அடிப்பகுதி சரியாக வட்டமாக இருக்க…
Read more