தமிழக மாணவர்களே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான…

Read more

பிஎஸ்சி, பி.பார்ம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.…

Read more

BREAKING: மாணவர்களுக்கு “இன்று நல்ல அறிவிப்பு வெளியாகிறது”…!!!

இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சார் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல அறிவிப்பு வெளியாகும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம்…

Read more

மாணவர்களே ரெடியா..! தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு இன்று தேர்வு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

Other Story