கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“இனி உங்களுக்கு உணவு சமைக்க மாட்டேன்”… மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

Other Story