கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!
மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…
Read more