Breaking: மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம்…!!!

தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் திமுக – பாஜக இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம் என்று டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார்.…

Read more

நாட்டை கொள்ளை அடிக்க விடமாட்டேன்…. ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்…. பிரதமர் மோடி.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம்…

Read more

குடும்ப அரசியல்…. முடிந்தது காங்கிரஸ்…. மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம்…. காங்கிரசை இழுத்து மூடும் நிலை…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

PM Modi says : மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை…. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை… மக்களவையில் பிரதமர் மோடி உரை..!!

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Read more

இனி போலி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டு சிறை, 50 லட்சம் அபராதம்…. மக்களவையில் புதிய மசோதா அமல்…!!!

இந்தியாவில் தற்போது மக்களவையில் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற வரும் நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி போலி சிம் கார்டு வாங்கும் நபர்கள் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அனுபவிக்க…

Read more

டி.ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட 45 பேரை கொத்தாக சஸ்பெண்ட் செய்த ஓம் பிர்லா…!!

நாடாளுமன்றத்தில் மக்களவையில் 31 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 31 எம்பிக்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர்…

Read more

#BREAKING: டி.ஆர்.பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்; சபாநாயகர் அதிரடி…!!

நாடாளுமன்றத்தில் மக்களவையில் 31 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். மக்களவையில் இருந்து 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு 14…

Read more

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: சிறப்பம்சங்கள் ஏனெனென்ன ?

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 128 வது அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையிலே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரிலேயே அதாவது,  அடுத்த இரண்டு,  மூன்று நாட்களிலேயே ஒப்புதல் பெற்றுவிடும். ஆனால்…

Read more

சற்றுமுன்: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்…!!!

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதற்கு “நாரி சக்தி வந்தன்” என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும். இதற்காக 128வது அரசியலமைப்பு திருத்தத்தை…

Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்… டெல்லி பிரஸ்மீட்டில் சம்பவம் செஞ்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் சில நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார். 75 வருட சாதனைகளை நினைவு கூர்ந்து அடுத்த…

Read more

#ParliamentSpecialSession: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் ? ; வெளியானது அறிக்கை!!

வருகின்ற 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு  நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தொடர் எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு…

Read more

#BREAKING; செப் .17 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – அனுராக் தாகூர் தகவல்!!

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என  மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி…

Read more

வந்தது எல்லாமே ”No-ball”… பறந்தது எல்லாம் Six , போர்ஸ்… வெளுத்துவிட்ட பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிரணியில் இருக்கின்ற சில கட்சிகளுக்கு நாட்டை விட அவர்களுடைய கட்சிகள் தான் முக்கியம், நாட்டை விட அவர்கள்  கட்சிகள் பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.  உங்களுக்கு ஏழையின் பசி,  அதைப்பற்றி கவலை இல்லை. ஆட்சி கட்டிலில்…

Read more

BREAKING: மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.…

Read more

BREAKING: மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு…!!

மக்களவையில் காங்கிரஸ் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். அதன் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட 26…

Read more

மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி எந்த தொழிலும் தோல்வி அடைய மாட்டார்… இது எப்படி..? மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக்…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

Breaking: அதானி குழும விவகாரம்… எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்தி வைப்பு…!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவை எட்டியுள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியது. இதன்…

Read more