மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. PJTSAU க்கு சொந்தமான நிலத்தை புதிய உயர்நீதிமன்ற வளாகத்தை கட்டுவதற்கு ஒதுக்குவதற்கான மாநில அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடிவரும் நிலையில் இந்த…

Read more

Other Story