நடிகை மரண செய்தி…. பப்ளிசிட்டிக்காக இப்படியா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி…!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை…

Read more

இறந்ததாக ஏமாற்றிய நடிகை பூனம் பாண்டே…. பாய்ந்தது வழக்கு…!!

நடிகை பூனம் பாண்டே தான் உயிரிழந்ததாக பொய் செய்தியை தனது உதவியாளர்களை வைத்து பரப்பினார். அதன் பின்னர் தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்டு, கேன்சர் குறித்த விழிப்புணர்விற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறினார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை…

Read more

வாரத்தில் 3 நாள் விடுமுறை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி…. உண்மை என்ன..??

இடைக்கால பட்ஜெட்டில், வாரத்தில் 3 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க போவதாக சமூகவலைத்தளத்தில் ஒரு செய்தியானது தீயாய்  பரவியது. அதில், ஜூலை 1 முதல் தினமும் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

Other Story