“கிணற்றை காணோம்”…. வடிவேல் பட பாணியில் மனு அளித்த பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விவேகானந்தர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.…

Read more

Other Story