மக்களே உஷார்… இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… அலர்ட்…!!!

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் இருப்பது தான். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போது தெரிய…

Read more

ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!

ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக…

Read more

கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் மக்கள் பார்வையிடலாம்… முன்பதிவு செய்வது எப்படி…???

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்திருக்கும் கலைஞர் உலகம் என்றால் இந்த அருங்காட்சியகத்தில் அவரது சாதனைகள் இடம்பெற்று இருக்கின்றன.  https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம்…

Read more

வங்கி கணக்கில் வருகிறது ரூ.6000?… மக்களே அலர்ட் ஆகுங்க… எச்சரிக்கை…!!!

இந்திய தபால் துறை அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது…

Read more

4 பேர் உயிரிழப்பு… பரவும் உயிர்க்கொல்லி நோயால் பீதியில் மக்கள்….!!!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தர கன்னடா மாவட்டத்தில் 20 நாட்களாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் குரங்கு…

Read more

காலை 11 – மதியம் 3 மணி வரை யாரும் வெளியே வராதீங்க… தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…nnn

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளை வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் 3…

Read more

நீங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்புகிறீர்களா?…. அப்போ உடனே இத நோட் பண்ணுங்க…. அலெர்ட்…..!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ்…

Read more

ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

டிசைன் டிசைனாக நிகழும் KYC மோசடி… உஷார் மக்களே… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் வரும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கேஒய்சி என்ற வாடிக்கையாளரின் தரவுகளை கொண்ட ஆவணத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்கள்…

Read more

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு… அலெர்ட்…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பொழுதுபோக்கில் சமூக ஊடகங்கள் ஆன பேஸ்புக், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக இளம் வயதினருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு…

Read more

மக்களே உஷார்… இத மட்டும் யாரும் செய்யாதீங்க… RBI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க…

Read more

மக்களே… நாளை(பிப்..1) முதல் எல்லாமே மாறப்போகுது…. இன்றே இந்த வேலையை முடிச்சிடுங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

தமிழக மக்களே உஷார்… வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசிக்காமல் வீட்டிலேயே மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்கள் அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி…

Read more

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம்…

Read more

மக்களே உஷார்..ஆதார் அட்டைக்கு ₹4,78,000 லோன்?… மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவருக்கு மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வந்தது. இந்த தகவலை மத்திய அரசின் PIB FACT check பக்கம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும்…

Read more

மக்களே உஷார்… அயோத்தியின் பெயரில் போலி செய்திகள்… அரசு எச்சரிக்கை..!!!

இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடிகளை ஆரம்பித்துள்ளனர். அயோத்தி தரிசனம், பிரசாதம் மற்றும் புகைப்படங்கள் என போலியான செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் க்யூ ஆர் குறியீடுகளை அனுப்புவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதேசமயம்…

Read more

*401#என்ற எண்ணை அழைக்க வேண்டாம்… அரங்கேறும் புதிய வகை மோசடி… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி அரங்கேறுகிறது. செல்போன்…

Read more

.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்…

Read more

1 மணிக்கு பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்…. நீண்டவரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அவரின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்பதால் அதுவரை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதலே அவருக்கு அஞ்சலி…

Read more

எல்பிஜி சிலிண்டர் ரூ. 800-க்கு விற்பனை?…. பொது மக்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு சிலிண்டர் விலை சாமானிய மக்களை பெரிதும் பாதித்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதன் விலையை குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி…

Read more

7 நாட்கள் தனிமை; அறிகுறி இருந்தால் பள்ளிக்கு செல்லாதீர்… மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

JN 1 கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிகுறிகள் இருந்தால்…

Read more

CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

புதிய வகை கொரோனா…. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. WHO விஞ்ஞானி அலர்ட்…!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக…

Read more

இனி செல்போன் இருந்தா போதும் ஆவின் பால் வாங்கலாம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காகிதம் இல்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக பால் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பொதுமக்கள் ஆவியின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது…

Read more

அயோத்திக்கு யாரும் வரவேண்டாம்…. பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்…!!!

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே உடனே கிளம்புங்க…!!

வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளீட்டு ஐந்து மாவட்டங்களில் வைகை…

Read more

உங்க ஆதார் அட்டை தொலைந்து விட்டதா?… ஆன்லைனில் இ-ஆதார் எப்படி பெறுவது?… இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே சமயம் சரிபார்ப்பு பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

ஆன்லைன் பண மோசடியில் நீங்க சிக்கிட்டீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… இதோ எளிய வழிமுறை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான…

Read more

மக்களே இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க… இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை…!!!

மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

மழைநீர் வடிந்த பிறகு வீட்டில் செல்லும்போது இதை கவனிங்க…. மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து முழுமையாக…

Read more

சென்னை மக்களே குடிநீர் பிரச்சனை இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர்…

Read more

சென்னை மக்களுக்கு இன்றும் இலவசமாக…. தலைமைச் செயலாளர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்…

Read more

மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார்.…

Read more

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை… !!!

புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறை காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து…

Read more

மெரினாவின் தற்போதைய நிலை…. மக்கள் யாரும் போக வேண்டாம்…. எச்சரிக்கை….!!!

மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்…

Read more

தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள்…

Read more

மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும்…

Read more

எளிதில் கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள்…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் வங்கி சார்ந்த பணிகள் எளிதில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் கடன் பெறுவது கூட ஆன்லைன்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அதிகரிக்கும் பணமோசடி…. உஷாரா இருங்க….!!!

இந்தியாவில் டிஜிட்டல் முறை மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுகின்றன. இப்படியான சூழலில் ஆதார் அட்டைதாரர்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தையும் லாக் செய்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மொபைல் எண்…

Read more

அடுத்த மூன்று நாட்கள் சவாலாக இருக்கும் …. சென்னை மக்களுக்கு அலெர்ட் ….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரில்…

Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…. இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் உடனே கிளம்புங்க….!!!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி நீர்…

Read more

நீலகிரிக்கு யாரும் செல்ல வேண்டாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஒரே நாளில் கீழ் கோத்தகிரியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கல்லாறு உள்ளிட்ட ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே…

Read more

மக்களே உஷார்…. இனி இந்த மருந்துகளை வாங்காதீங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படாத 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆன்டிபயாட்டிக் FDC மருந்து வகைகள் சாதாரண மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண உடல் கோளாறுகளை கூட சரி செய்யாத…

Read more

மக்களே உஷார்…. AI மூலம் மூதாட்டியிடம் ரூ.1.4 லட்சம் மோசடி…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஹைதராபாத்தை…

Read more

ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் கும்பல் ….. மக்களே உஷார்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம் லோன்…

Read more

மோசடி அழைப்புகள்…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த ட்ராய்…. உஷாரா இருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய…

Read more

சென்னைக்கு Red Alert.. அபாயம்…. மக்களே வெளியே வர வேண்டாம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அரசு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் நேர கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதன் விளைவாக சென்னையில் வேளச்சேரி மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான…

Read more

பொது இடங்களில் இனி நடை பயிற்சி செய்ய வேண்டாம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நடைப்பயிற்சியை பொதுமக்கள் தவிர்க்க டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறுவர்கள் முதல்…

Read more

Other Story