கோவில் கும்பாபிஷேக விழா…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்…

Read more

Other Story