BREAKING: பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!

பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி…

Read more

திடீர் தீ விபத்து…. நெருப்பால் சூழ்ந்த கட்டிடம்…. 15 பேர் பலி…..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம்…

Read more

பயிற்சி விமானம் விபத்து…. இந்திய மாணவர் உட்பட இருவர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரத்தில் சிஸ்னா 152 எனப்படும் சிறிய பயிற்சி விமானத்தில் பயிற்சியாளர் உதவியுடன் இந்திய மாணவர் அன்ஷூம் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் துகுகேராவ் விமான நிலையம் நோக்கி இவர்கள் பயிற்சி மேற்கொண்ட…

Read more

42 பேர் போறதுல 70 பேரா போறது….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 26 பேர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு…

Read more

ராணுவ உடை அணிந்த மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நடுரோட்டில் கவர்னருக்கு நேர்ந்த கதி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை…

Read more

ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை…. பலியான கிளர்ச்சியாளர்கள்…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு…

Read more

கவர்னர் மீது துப்பாக்கி சூடு…. உயிரை கொடுத்து காப்பாற்றிய பாதுகாவலர்கள்…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

Read more

சிங்கிள்ஸை குஷிப்படுத்திய மேயர்! தினசரி ஊதியம் 3 மடங்காக உயர்வு!!

ஐந்தாண்டுகளுக்கு மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தி பிலிப்பைன்ஸ் மேயர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள லூனா நகர் மேயர் காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி…

Read more

பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென  கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள…

Read more

பிலிப்பைன்ஸ் விமானநிலையத்தில் மின்தடை பாதிப்பு…. பயணிகள் ஆயிரக்கணக்கானோர் அவதி…!!!

பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும்.…

Read more

Other Story