அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 25 விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

கன்னியாகுமரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு….!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானை வழிபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களில் மேல்நிலை கல்வி பாதிப்படையாத வகையில் மத்திய கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு நாளை நடைபெற உள்ளதால் இந்த பணியில் அரசு பள்ளி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?… அரசின் முடிவு என்ன…??

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற…

Read more

ஜனவரி 14 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஜனவரி 14-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…

Read more

கனமழை எச்சரிக்கை… இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?… எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் இன்றைய செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15 வரை விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சரியான மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான குளிர் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் நிலவி வரும் நிலையில் கடுமையான குளிர் காரணமாக மக்களின் அன்றாட…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

BREAKING: 9 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை எதிரொளியாக ஏற்கனவே ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் தேனி மற்றும் சிவகங்கையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி (தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுக்கா) உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும்…

Read more

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய…

Read more

புயல் எதிரொலி…. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின்…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

Breaking: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. முதல் மாவட்டமாக அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

நவ.20இல் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா….????

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை ஆறு மாவட்டங்களிலும்…

Read more

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை சென்னை, திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழங்கும் போல…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக எட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்வதால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட…

Read more

கனமழை: தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியான தகவல்…!!

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி இன்று கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

Read more

BREAKING: கனமழை…. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் நீலகிரியில் உள்ள…

Read more

Breaking: கனமழை….. பள்ளிகளுக்கு விடுமுறை….. முதல் மாவட்டமாக அறிவிப்பு….!!!

நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…

Read more

டெல்லியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

தலைநகரில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

நவம்பர் 10 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும்…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…. திங்கட்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை….????

தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில்…

Read more

BREAKING: சென்னையிலும் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, தி நகர், அசோக் நகர் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்…

Read more

காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காற்று மாசு குறையாத அவல நிலை…

Read more

இன்று முதல் 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெறும் நிலையில் நாளை கிறிஸ்தவர்கள்…

Read more

கனமழை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

”விடுமுறை” குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் மின் கம்பம் அல்லது ஒயர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு…. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா…?

தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை…

Read more

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி…

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

ஜாலியோ ஜாலி… தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று(செப்..21) 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை….!!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு…

Read more

மாநிலம் முழுவதும் இன்று(செப்.. 8) பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே இன்று செப்டம்பர் 8ம் தேதியை பொது விடுமுறை…

Read more

செப்டம்பர் 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே செப்டம்பர் எட்டாம் தேதியை பொது விடுமுறை தினமாக…

Read more

இன்று (ஆகஸ்ட் 26) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்…

Read more

Other Story