ஆவடி மாநகராட்சியில் குட்கா விற்பனை : உடந்தையாக இருந்த காவலர்கள் பணியிடமாற்றம்.!!

ஆவடி மாநகராட்சி பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி டிஜிபி சங்கர் ஜிவால்…

Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆவடி, கோவை, மதுரை, நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் ஆணையராக சிவகுரு…

Read more

3 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராகவும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

Other Story